கொத்மலையில் 23 உயிர்களை பலியெடுத்த விபத்து! விசாரணை குழுவின் அறிக்கை வெளியீடு
9 view
கொத்மலை, ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில், கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான (NC-1144) பேருந்து, கடந்த 11ஆம் திகதி அதிகாலை 4.45 மணியளவில் நுவரெலியா-கண்டி வீதியில் உள்ள கெரண்டிஎல்ல பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்ததோடு, 60 பேர் காயமடைந்தனர். விபத்தில் திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த, கதிர்காமம் டிப்போவில் […]
The post கொத்மலையில் 23 உயிர்களை பலியெடுத்த விபத்து! விசாரணை குழுவின் அறிக்கை வெளியீடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொத்மலையில் 23 உயிர்களை பலியெடுத்த விபத்து! விசாரணை குழுவின் அறிக்கை வெளியீடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.