778 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் கைதான சந்தேக நபர்களை – தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி
6 view
தெற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிப் படகுகள் மூலம் சுமார் 778 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் பயணித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைதான சந்தேக நபர்களை இன்று கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்பட்டனர் . மேலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை […]
The post 778 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் கைதான சந்தேக நபர்களை – தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 778 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் கைதான சந்தேக நபர்களை – தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.