அரசாங்கம் பயங்கரவாத தடை சட்ட விவகாரத்தில் மக்கள் வழங்கிய ஆணையை மீறி செயற்படுகிறது

5 view
தற்­போ­துள்ள பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்­டத்தை இரத்துச் செய்­வதைத் தவிர, புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றைப் பிறப்­பிக்க ஆளும் தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்­திற்கு எந்­த­வித மக்கள் ஆணையும் கிடை­யாது என தேசிய ஷூரா சபை தெரி­வித்­துள்­ளது. அத்­துடன், ஜனா­தி­பதி தேர்தல் மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு முன் தாம் ஆட்­சிக்கு வந்தால் பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்­டத்தை ஒழிப்­ப­தா­கவே ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்­கவும் அவ­ரது தலை­மை­யி­லான தேசிய மக்கள் சக்­தியும் ஆணைய­ளித்­தது.
The post அரசாங்கம் பயங்கரவாத தடை சட்ட விவகாரத்தில் மக்கள் வழங்கிய ஆணையை மீறி செயற்படுகிறது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース