நிலவும் சீரற்ற காலநிலை: நுவரெலியா மாவட்டத்தில் 71 குடும்பங்கள் பாதிப்பு..!
8 view
நிலவும் சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 71 குடும்பங்களைச் சேர்ந்த 246 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்று காலை வேளையில், நுவரெலியா – பதுளை, நுவரெலியா – கண்டி மற்றும் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் ப்ளக்பூல் சந்தி, வெண்டிகோனர், நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதி போன்ற இடங்களில் அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன. இதனால் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறும், வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்யுமாறும் போக்குவரத்து […]
The post நிலவும் சீரற்ற காலநிலை: நுவரெலியா மாவட்டத்தில் 71 குடும்பங்கள் பாதிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நிலவும் சீரற்ற காலநிலை: நுவரெலியா மாவட்டத்தில் 71 குடும்பங்கள் பாதிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.