நொறுங்கும் கண்ணாடிகள் ” : துஷ்பிரயோகத்தால் சிதைக்கப்படும் சிறுவர் பருவம்!
7 view
” நான் செய்த தவறு என்ன அம்மா… தவறாக நடந்துகொண்டவர்கள் எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் நடமாடுகின்றனர். பாதிக்கப்பட்ட என்னை ஏன் குற்றவாளியாக இந்த சமூகம் நடந்துகின்றது “ என்பதே அச் சிறுமியின் ஆள் மனதில் எழுந்த கேள்வியாகும். செய்யாத ஒரு குற்றத்திற்காக என்னை இந்த சமூகமே ஒதுக்கி வைக்கின்றது என்ற வலிமிகுந்த வார்த்தைகளை தனது தாயிடம் பகிர்ந்து கொண்ட அவள் அதன் பின்னர் தனது உயிரையும் மாய்த்துக்கொள்ளும் முடிவுக்கு வந்துவிட்டால். அவளுக்கு பதினைந்து வயதுதான். கொழும்பில் உள்ள […]
The post நொறுங்கும் கண்ணாடிகள் ” : துஷ்பிரயோகத்தால் சிதைக்கப்படும் சிறுவர் பருவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நொறுங்கும் கண்ணாடிகள் ” : துஷ்பிரயோகத்தால் சிதைக்கப்படும் சிறுவர் பருவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.