புதிய கொரோனா திரிபால் மருத்துவமனைகளில் பி.சி.ஆர். பரிசோதனைகள் தீவிரம்
12 view
புதிய கோவிட் 19 திரிபால் ஏற்படும் உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு, சுகாதார அமைச்சு சில மருத்துவமனைகளில் பி.சி.ஆர். பரிசோதனையை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். பி.சி.ஆர் பரிசோதனை வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகள் தற்போது கோவிட் 19 நோயாளிகளைக் கண்டறிய அதிக அவதானத்துடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார். சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் காய்ச்சலால் அனுமதிக்கப்படும் அல்லது சிகிச்சை பெறும் நோயாளிகள் […]
The post புதிய கொரோனா திரிபால் மருத்துவமனைகளில் பி.சி.ஆர். பரிசோதனைகள் தீவிரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய கொரோனா திரிபால் மருத்துவமனைகளில் பி.சி.ஆர். பரிசோதனைகள் தீவிரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.