முல்லைத்தீவில் பாடசாலையில் வழங்கிய உணவை, உட்கொண்ட மாணவர்களுக்கு ஏற்பட்ட கதி
8 view
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாடசாலையில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 21 மாணவர்கள் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள பாரதி வித்யாலயத்தில் இன்றைய தினம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக ஒரே வகுப்பைச் சேர்ந்த 21 மாணவர்கள் தர்மபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக 10 மாணவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு சுகாதார பரிசோதர்கள் […]
The post முல்லைத்தீவில் பாடசாலையில் வழங்கிய உணவை, உட்கொண்ட மாணவர்களுக்கு ஏற்பட்ட கதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லைத்தீவில் பாடசாலையில் வழங்கிய உணவை, உட்கொண்ட மாணவர்களுக்கு ஏற்பட்ட கதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.