மட்டு மாவட்டத்தில் 5 மாதத்தில் வீதி விபத்தில் 32 பேர் பலி , நடைபாதையை ஆக்கிரமித்துள்ள வர்த்தகர்கள் உடனடியாக அதனை அகற்றவேண்டும் – கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் கோரிக்கை
9 view
மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 மாதங்களில் வீதி விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர் இருந்த போதும் போக்குவரத்தை துப்பரவு செய்ய வேண்டும் . எனவே மாவட்டத்தில் வீதி நடைபாதையை ஆக்கிரமித்துள்ள வர்த்தகர்கள் உடனடியாக அதனை அகற்றவேண்டும் அதேபோல் மோட்டார் சைக்கிளில் தலைகவசம் இல்லாது பிரயாணிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாருக்கு கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர கட்டளை பிறப்பித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட வீதி பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் […]
The post மட்டு மாவட்டத்தில் 5 மாதத்தில் வீதி விபத்தில் 32 பேர் பலி , நடைபாதையை ஆக்கிரமித்துள்ள வர்த்தகர்கள் உடனடியாக அதனை அகற்றவேண்டும் – கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டு மாவட்டத்தில் 5 மாதத்தில் வீதி விபத்தில் 32 பேர் பலி , நடைபாதையை ஆக்கிரமித்துள்ள வர்த்தகர்கள் உடனடியாக அதனை அகற்றவேண்டும் – கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.