கிளிநொச்சியின் அபிவிருத்தி வாய்ப்புகள் தொடர்பில் உலக வங்கியின் தூதுக்குழுவினர் கலந்துரையாடல்!
21 view
உலக வங்கியின் இலங்கை நாட்டுக்கான செயற்பாட்டு முகாமையாளர் அபிட் கலி, செயற்றிட்ட தலைவர் காயத்திரி சிங் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் மாவட்டத்தின் அபிவிருத்தி வாய்ப்புகள் தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். குறித்த கலந்துரையாடல் அறிவியல் நகர் – உப நகர அபிவிருத்தித் திட்டம், பரந்தன் கைத்தொழில் ஊக்குவிப்பு வலைய அபிவிருத்தி, கிளிநொச்சி நீர் வழங்கல் திட்ட மேம்பாடு, கௌதாரி முனை […]
The post கிளிநொச்சியின் அபிவிருத்தி வாய்ப்புகள் தொடர்பில் உலக வங்கியின் தூதுக்குழுவினர் கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சியின் அபிவிருத்தி வாய்ப்புகள் தொடர்பில் உலக வங்கியின் தூதுக்குழுவினர் கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.