மாணவத் தூதுவர் தேசிய நிகழ்ச்சித்திட்டம் – 2025
14 view
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான மாணவத் தூதுவர் தேசிய வேலைத்திட்டம் தொடர்பான அதிபர்களுக்கான செயலமர்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் அவர்களின் பங்குபற்றலுடன் இன்று (28) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கல்வி அமைச்சுடன் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது வளவாளர்களாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் உள வைத்திய நிபுணர் பி. […]
The post மாணவத் தூதுவர் தேசிய நிகழ்ச்சித்திட்டம் – 2025 appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாணவத் தூதுவர் தேசிய நிகழ்ச்சித்திட்டம் – 2025 appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.