கிளிநொச்சியில் பால்நிலை சார் வன்முறைக்கு எதிரான விடயங்கள் குறித்த கலந்துரையாடல்!
20 view
கிளிநொச்சி மாவட்ட சிறுவர் அபிவிருத்தி மற்றும் பால்நிலை வன்முறைக்கு எதிரான விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் காலை நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில், நடப்பாண்டுக்கான இரண்டாம் காலாண்டுக்கான கலந்துரையாடலாக இது அமைந்திருந்தது. இதன்போது, மாவட்ட ரீதியில் சிறுவர்கள் மற்றும் மகளீர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் விரிவாக ஆராயப்பட்டன. மேலும் பாடசாலை இடை […]
The post கிளிநொச்சியில் பால்நிலை சார் வன்முறைக்கு எதிரான விடயங்கள் குறித்த கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சியில் பால்நிலை சார் வன்முறைக்கு எதிரான விடயங்கள் குறித்த கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.