வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கு முட்டுகட்டைபோடும் கொழும்பிலுள்ள அதிகாரிகள்! வடக்கு ஆளுநர் பகிரங்கம்
13 view
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வடக்கு – கிழக்கு மாகாணங்களை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தபோதும், கொழும்பிலுள்ள சில திணைக்களங்களின் அதிகாரிகள் அவற்றுக்கு முட்டுகட்டைபோடும் விதத்தில் செயற்படுகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டினார். உலக வங்கியின் இலங்கை நாட்டுக்கான செயற்பாட்டு முகாமையாளர் அபிட் கலி செயற்றிட்ட தலைவர் காயத்திரி சிங் உள்ளிட்ட உலக வங்கிக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினர். ஆளுநர் உரையாற்றும்போது, கடந்த […]
The post வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கு முட்டுகட்டைபோடும் கொழும்பிலுள்ள அதிகாரிகள்! வடக்கு ஆளுநர் பகிரங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கு முட்டுகட்டைபோடும் கொழும்பிலுள்ள அதிகாரிகள்! வடக்கு ஆளுநர் பகிரங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.