காணி சுவீகரிப்பு வர்த்தமானி வாபஸ்:தமிழ் முஸ்லிம் எம்.பிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி..!
15 view
தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும் வெளியிலும் ஒற்றுமையுடன் குரல் கொடுத்ததன் விளைவாகவே குறித்த சர்ச்சைக்குரிய நில சுவீகரிப்பு வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வாபஸ் பெற்றிருப்பதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு காணி சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பாரதூர தன்மைகள் மற்றும் அதனால் ஏற்படவுள்ள பாதக விளைவுகள் தொடர்பாக தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும் வெளியிலும் […]
The post காணி சுவீகரிப்பு வர்த்தமானி வாபஸ்:தமிழ் முஸ்லிம் எம்.பிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காணி சுவீகரிப்பு வர்த்தமானி வாபஸ்:தமிழ் முஸ்லிம் எம்.பிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.