மோட்டார் சைக்கிளில் சாகசம் காட்டிய இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை..!
8 view
பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த இளைஞனுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குருநாகல் பகுதியிலுள்ள வீதியொன்றில் மோட்டார் சைக்கிளின் சில்லை உயர்த்தி, ஒற்றை சில்லில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சாசகம் காட்டிய இளைஞனுக்கு எதிராக பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தமை, காலாவதியான ஓட்டுநர் உரிமத்தை வைத்திருந்தமை, இலக்கத்தகடுகள் மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள் சரியாக பொருத்தப்படாமை, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க முயன்றமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் பொலிஸார் […]
The post மோட்டார் சைக்கிளில் சாகசம் காட்டிய இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மோட்டார் சைக்கிளில் சாகசம் காட்டிய இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.