வடக்கில் காணிகள் விடுவிக்கப்படும் போது அதற்கெதிராகக் குரல் கொடுக்கும் தென்பகுதி அரசியல்வாதிகள் – வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு

9 view
  அரசால் வடக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த பாதைகள் மற்றும் காணிகள் விடுவிக்கப்படும்போது தென்பகுதியிலுள்ள சில அரசியல்வாதிகள் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் நிலைமை இப்போதும் காணப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்  இலங்கைக்கான நோர்வேயின் பிரதித் தூதுவர் மார்ரைன் அம்டால் பொத்தெமுக்கு சுட்டிக்காட்டினார்.  வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள நோர்வேயின் பிரதித் தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தின் நேற்றுசந்தித்துக் கலந்துரையாடினார்.  இதன்போது  யாழ். மாவட்டத்துக்கான குடிதண்ணீர் பிரச்சினை தொடர்பில் ஆளுநர் குறிப்பிட்டார். கடல் […]
The post வடக்கில் காணிகள் விடுவிக்கப்படும் போது அதற்கெதிராகக் குரல் கொடுக்கும் தென்பகுதி அரசியல்வாதிகள் – வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース