உலகெங்கிலும் மீண்டும் கொரோனா தாண்டவம்;தீவிர கண்காணிப்பில் இலங்கை விமான நிலையங்கள்
7 view
உலகெங்கிலும் பல நாடுகளில் மீண்டும் பரவி வரும் புதிய கொவிட் வைரஸ் குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர், நாட்டில் இன்னும் ஆபத்தான சூழ்நிலை இல்லை என்றாலும், விமான நிலையப் பகுதியில் ஏற்கனவே தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் சில எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. நாங்கள் அதை உன்னிப்பாகக் […]
The post உலகெங்கிலும் மீண்டும் கொரோனா தாண்டவம்;தீவிர கண்காணிப்பில் இலங்கை விமான நிலையங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உலகெங்கிலும் மீண்டும் கொரோனா தாண்டவம்;தீவிர கண்காணிப்பில் இலங்கை விமான நிலையங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.