மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் உத்தியோகத்தர்; விபத்தை ஏற்படுத்திய நகையை பறித்துச் சென்ற கொள்ளையர்கள்
7 view
குடும்ப சுகாதார சேவையின் பெண் உத்தியோகத்தரின் தங்க மாலையை கொள்ளையிட்டுச் சென்ற இரண்டு சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, சம்பவத்தன்று, குடும்ப சுகாதார சேவையின் பெண் உத்தியோகத்தர் தனது கடமைகளை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இனந்தெரியாத இருவர் குடும்ப சுகாதார சேவையின் பெண் உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளை மோதியுள்ளனர். இதன்போது […]
The post மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் உத்தியோகத்தர்; விபத்தை ஏற்படுத்திய நகையை பறித்துச் சென்ற கொள்ளையர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் உத்தியோகத்தர்; விபத்தை ஏற்படுத்திய நகையை பறித்துச் சென்ற கொள்ளையர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.