அனல் மின் உற்பத்தியிடம் நாடு சரணாகதியாயிருப்பதே மின் கட்டண உயர்வுக்கு காரணம் – அனுசியா ஜெயகாந்த் சுட்டிக்காட்டு!
8 view
சுற்றிவர கடலிருந்தும் உப்பு இறக்குமதி செய்வதைப் போலவே நாடுழுதும் இயற்கை வளங்கள் இருந்தும் அனல் மின் உற்பத்தியிடம் நாடு சரணாகதியாயிருப்பதே மின் கட்டணம் உயர்வுக்கு காரணம் என உலக கியூப் (WCA) அமைப்பின் இலங்கைக்கான நிகழ்ச்சி இணைப்பாளர் அனுசியா ஜெயகாந்த் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கோரும் நடவடிக்கை இன்று (27) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதில் […]
The post அனல் மின் உற்பத்தியிடம் நாடு சரணாகதியாயிருப்பதே மின் கட்டண உயர்வுக்கு காரணம் – அனுசியா ஜெயகாந்த் சுட்டிக்காட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனல் மின் உற்பத்தியிடம் நாடு சரணாகதியாயிருப்பதே மின் கட்டண உயர்வுக்கு காரணம் – அனுசியா ஜெயகாந்த் சுட்டிக்காட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.