கல்வியியற் கல்லூரி மாணவி மரணம் – கல்வி அமைச்சால் விசாரணை குழு நியமனம்
12 view
வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்துவதற்காக விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் அதுதொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரியின் முதல்வரிடமிருந்து விரிவான அறிக்கை ஒன்று பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, கல்வி, உயர்கல்வி மற்றும் […]
The post கல்வியியற் கல்லூரி மாணவி மரணம் – கல்வி அமைச்சால் விசாரணை குழு நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்வியியற் கல்லூரி மாணவி மரணம் – கல்வி அமைச்சால் விசாரணை குழு நியமனம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.