தொகுதி அமைப்பாளர்களே இராஜிநாமா செய்யும் நிலையில் ஜனாதிபதியாக கனவு காண்கின்றார் சஜித்! அநுர அரசு கிண்டல்
5 view
தொகுதி அமைப்பாளர்களே பதவி விலகும் நிலையில் எதிர்வரும் டிசம்பரில் குறுக்கு வழியில் ஜனாதிபதியாகப் பதவியேற்கக் கனவு காண்கின்றார் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தோற்றம் பெற்று இதுவரை எந்தவொரு தேர்தலிலும் வெற்றியடையவில்லை. அந்தக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, இரண்டு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகிக்கத் […]
The post தொகுதி அமைப்பாளர்களே இராஜிநாமா செய்யும் நிலையில் ஜனாதிபதியாக கனவு காண்கின்றார் சஜித்! அநுர அரசு கிண்டல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தொகுதி அமைப்பாளர்களே இராஜிநாமா செய்யும் நிலையில் ஜனாதிபதியாக கனவு காண்கின்றார் சஜித்! அநுர அரசு கிண்டல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.