முல்லைத்தீவிற்கு ஒரு சட்டம்?வடமராட்சி கிழக்கிற்கு ஒரு சட்டமா?-கைதானவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை
11 view
யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடித்த ஆறு பேர் ஒரு படகுடன் இன்று(26)கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டுப்பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் சுருக்குவலை தொழிலில் ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கான மீன்களை அழித்து வருவதாக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் இந்த நிலையில் கட்டைக்காட்டு கடற்கரையில் ரகசியமான முறையில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலை அடுத்து கட்டைக்காடு கடல் பகுதி இன்று அதிகாலை கடற்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது […]
The post முல்லைத்தீவிற்கு ஒரு சட்டம்?வடமராட்சி கிழக்கிற்கு ஒரு சட்டமா?-கைதானவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முல்லைத்தீவிற்கு ஒரு சட்டம்?வடமராட்சி கிழக்கிற்கு ஒரு சட்டமா?-கைதானவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.