வவுனியா மாநகரசபையினால் 60க்கும் மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு

8 view
வவுனியா மாநகரசபை பகுதியில்  பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்டாக்காலியாக திரிந்த 60க்கு மேற்பட்ட மாடுகள் மாநகரசபையால் பிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாநகரசபையினால் கட்டாக்காலி மாடுகளால்  இடம்பெறும் விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் இரவு வேளைகளில் பொதுப்போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் கால்நடைகளை மாநகர சபையினரால் பிடிக்கப்படவுள்ளதாக பொது மக்களுக்கு தொடர்ச்சியாக ஒலிபெருக்கி மூலமாக  அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. இவ்வறிவித்லுக்கு அமைவாக 25.05.2025ம் திகதி இரவு வேளைகளில் பொதுப்போக்குவரத்திற்கு இடையூறாக நின்றிருந்த 60 க்கும் மேற்பட்ட கால்நடைகள் மாநகர சபையினரால் பிடிக்கப்பட்டு […]
The post வவுனியா மாநகரசபையினால் 60க்கும் மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース