'எனக்கு அரச வேலை வேண்டும்' மாங்காய் கூடையுடன் பட்டதாரி இளைஞன் விசித்திர போராட்டம்
8 view
கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்றையதினம் வேலையில்லா பட்டதாரி இளைஞன் விசித்திரமான முறையிலான ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு பட்டம் பெற்று வெளியேறிய குறித்த இளைஞனே கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக மாங்காய் விற்பனை செய்வது போல் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தார். தான் பட்டம் பெற்று வெளியேறிய காலத்தில் இருந்தே பலவகையான பரீட்சைகளை தாம் செய்ததாகவும் இருப்பினும் இந்த அரச கட்டமைப்பானது தம்மைப்போன்ற பலரை இன்னமும் புறக்கணித்து வருவதாகவும் அவர் […]
The post 'எனக்கு அரச வேலை வேண்டும்' மாங்காய் கூடையுடன் பட்டதாரி இளைஞன் விசித்திர போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 'எனக்கு அரச வேலை வேண்டும்' மாங்காய் கூடையுடன் பட்டதாரி இளைஞன் விசித்திர போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.