அதிகளவு அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு அபராதம்..!
10 view
ஏறாவூரில் கடை ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்ட உப்பினை பொது சுகாதர பரிசோதகர்கள் கைப்பற்றி பகுப்பாய்வுக்கு அனுப்பியதில் அதிகளவான அயடீன் கலந்துள்ளமை கண்டுபிடித்ததையடுத்து கடை உரிமையாரை 10 ஆயிரம் ரூபா அபதாரம் செலுத்துமாறு இன்று(26) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டு வைற் சோல்ட் இலச்சனையிடப்பட்ட பொதி செய்யப்பட்ட உப்பை நாடு முழுவதும் தடை செய்ததுடன் இதனை கைப்பற்றி அழிக்குமாறும் தயாரிக்கும் இடத்தை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். கடந்த மாதம் ஏறாவூர் […]
The post அதிகளவு அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு அபராதம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிகளவு அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு அபராதம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.