களிமண் களத்தின் ராஜாவிற்கு பிரியாவிடை
9 view
பிரன்ச் பகிரங்க டென்னிஸ் தொடர் ஆரம்பமாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான முதல் நாளில் முன்னாள் டென்னிஸ் ஜாம்பவானான ரபெய்ல் நடாலுக்கு பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது. அரங்கம் முழூவதும் டென்னிஸ் ரசிகர்கள், பிரபலங்கள் புடை சூழ 20 ஆண்டுகளாக டென்னிஸ் துறையில் ஸ்பெய்ன் வீரர் ரபாய்ல் நடால் ஆற்றிய சேவையை பராட்டி அவருக்கு இந்த பிரியாவிடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 14 முறை பிரன்ச் பகிரங்க தொடரில் சம்பியன் பட்டம் பெற்றவர் தான் நடால். களிமன் தரையின் காளை என […]
The post களிமண் களத்தின் ராஜாவிற்கு பிரியாவிடை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post களிமண் களத்தின் ராஜாவிற்கு பிரியாவிடை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.