தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க தயாராகும் தேசபந்து தென்னகோன்!
10 view
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், தமக்கு எதிரான 22 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிப்பதற்காக எதிர்வரும் புதன்கிழமை, அவரது தவறான நடத்தை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் முன்னிலையாகவுள்ளார். தேசபந்து தென்னகோன் கடந்த திங்கட்கிழமை தமது சட்டத்தரணி டி.வீரவிக்ரமவுடன் குறித்த குழுவின் முன் முன்னிலையானபோது அவருக்கு குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டது. தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க தேசபந்து தென்னகோன் அந்த குழுவிடம் கால அவகாசம் கோரியிருந்த நிலையில், அதற்கான அவகாசம் […]
The post தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க தயாராகும் தேசபந்து தென்னகோன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க தயாராகும் தேசபந்து தென்னகோன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.