மட்டு நகரில் சைக்கிள் திருடிய ஒருவர் கைது! சைக்கிளும் மீட்பு!
9 view
மட்டக்களப்பு நகரில் இரு சைக்கிள்களை திருடிய புதூரைச் சேர்ந்த ஒருவரை இன்று (25) பொலிசார் கைது செய்துள்ளதுடன் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றிற்கு சைக்கிளில் சென்ற நபரொருவர் அங்கு சைக்கிளை நிறுத்திவிட்டு வங்கிக்குள் சென்று வெளியே வந்து பார்த்தபோது நிறுத்தி வைத்த சைக்கிள் காணாமல் போயுள்ளது இதனை அறிந்து கொண்ட சைக்கிள் உரிமையாளர் அந்த பகுதியில் தேடி பொலிசாருக்கு தகவல் […]
The post மட்டு நகரில் சைக்கிள் திருடிய ஒருவர் கைது! சைக்கிளும் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டு நகரில் சைக்கிள் திருடிய ஒருவர் கைது! சைக்கிளும் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.