அறம் பிழைத்தால் தண்டிக்கப்படுவோம்என்ற உண்மையை இன்றைய காலத்திற்கு எடுத்துக்காட்டுவதை பாராட்டிய வடமாகாண ஆளுநர்
31 view
அறம் பிழைத்தால் தண்டிக்கப்படுவோம் என்ற உண்மையைச் சொல்லும் காப்பியங்களை, இந்தத் தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்லும் வகையில் சிலப்பதிகார விழாக்களை நடத்தும் அகில இலங்கை இளங்கோ கழகத்தை பாராட்டுவதுடன் இந்தப் பணிகளை தொய்வின்றி எடுத்துச் செல்லவும் அவர்களை வேண்டுகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். அகில இலங்கை இளங்கோ கழகம் நடத்தும் ‘சிலப்பதிகார விழா 2025’ துன்னாலை வடிவேலர் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று சனிக்கிழமை (24.05.2025) நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வுகள், […]
The post அறம் பிழைத்தால் தண்டிக்கப்படுவோம்என்ற உண்மையை இன்றைய காலத்திற்கு எடுத்துக்காட்டுவதை பாராட்டிய வடமாகாண ஆளுநர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அறம் பிழைத்தால் தண்டிக்கப்படுவோம்என்ற உண்மையை இன்றைய காலத்திற்கு எடுத்துக்காட்டுவதை பாராட்டிய வடமாகாண ஆளுநர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.