திருகோணமலையில் எனது விவசாய காணியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன – விவசாய காணிகளை விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் கோரும் குகதாசன் எம்.பி
10 view
அரசாங்கத்திற்கு இந்த நாட்டிற்கு ஒரு வருடத்திற்கு ஐந்து இலட்சம் மெற்றிக்தொன் அரிசி உற்பத்தி பாதிக்கப்படுகிறது எனவே நாட்டினுடைய நன்மை கருதியும் விவசாயிகளின் நன்மை கருதியும் அரசாங்கம் காணிகளை விடுவிப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்தார். திருகோணமலையில் இன்று (25)மாலை இடம் பெற்ற காணி அபகரிப்பு தொடர்பிலான இரு குறுந் திரைப்படங்கள் வெளியீட்டு வைபவத்தில் கலந்து கொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து […]
The post திருகோணமலையில் எனது விவசாய காணியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன – விவசாய காணிகளை விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் கோரும் குகதாசன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலையில் எனது விவசாய காணியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன – விவசாய காணிகளை விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் கோரும் குகதாசன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.