இன்று முதல் 29 ஆம் திகதி வரை வடக்கு கிழக்கில் கனமழை; இடி மின்னல் தொடர்பிலும் எச்சரிக்கை
10 view
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு இன்று நண்பகல் முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரால் இன்று மதியம் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பிற்பகலில் அல்லது இரவு வேளைகளில் அவ்வப்போது மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த மழை மேற்காவுகைச் செயற்பாட்டினால் உருவாகும் மழை என்பதனால் […]
The post இன்று முதல் 29 ஆம் திகதி வரை வடக்கு கிழக்கில் கனமழை; இடி மின்னல் தொடர்பிலும் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்று முதல் 29 ஆம் திகதி வரை வடக்கு கிழக்கில் கனமழை; இடி மின்னல் தொடர்பிலும் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.