உப்பு பற்றாக்குறை முடிவுக்கு; இந்தியாவிலிருந்து தொடரும் இறக்குமதி!
7 view
உப்பு பற்றாக்குறைக்குத் தீர்வாக இந்தியாவிலிருந்து உப்பினை அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யும் செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் குறித்த உப்பு இறக்குமதி நாட்டை வந்தடைந்த வண்ணம் உள்ளதாக, அதன் தலைவர் கயான் வெல்லாலதெரிவித்தார். நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறைக்குத் தீர்வாக, இந்தியாவிலிருந்து 20,000 மெட்ரிக் டன் உப்பை இறக்குமதி செய்வதற்குத் தேசிய உப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, குறித்த உப்பு தொகுதியைச் சந்தைக்கு விநியோகிப்பதன் மூலம், […]
The post உப்பு பற்றாக்குறை முடிவுக்கு; இந்தியாவிலிருந்து தொடரும் இறக்குமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உப்பு பற்றாக்குறை முடிவுக்கு; இந்தியாவிலிருந்து தொடரும் இறக்குமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.