தற்போதைய அரசாங்கம் அடுத்த ஆண்டு ஆட்சியில் இருக்காது-சஜித் அணி ஆரூடம்..!
11 view
தற்போதைய அரசாங்கம் அடுத்த ஆண்டு மே 24 ஆம் திகதிக்கு மேல் ஆட்சியில் இருக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் மீதான அதிருப்தி பொதுமக்களிடையே மட்டுமல்ல, அரசாங்க அதிகாரிகள் மற்றும் அறிவுஜீவிகள் மத்தியிலும் அதிகரித்து வருகின்றது. தொலைநோக்கு அல்லது அனுபவம் இல்லாத ஒரு குழுவிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டால் என்ன நடக்கும் என்று நாங்கள் எச்சரித்தோம். இப்போது அதன் விளைவுகளை நாங்கள் காண்கிறோம். இது […]
The post தற்போதைய அரசாங்கம் அடுத்த ஆண்டு ஆட்சியில் இருக்காது-சஜித் அணி ஆரூடம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தற்போதைய அரசாங்கம் அடுத்த ஆண்டு ஆட்சியில் இருக்காது-சஜித் அணி ஆரூடம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.