பசிலுக்கு எதிரான காணி வழக்கு – நீதிமன்றின் உத்தரவு
10 view
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக மாத்தறை பிரதான நீதவான் அருண புத்ததாச உத்தரவிட்டார். மாத்தறை – ப்ரவுன்சில் பகுதியில் 1.5 ஏக்கர் நிலத்தை 50 மில்லியன் ரூபாய்க்குக் கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கே இன்று ஒத்தி வைக்கப்பட்டது. இதன்போது பசில் ராஜபக்ஷ சுகவீனமுற்று வெளிநாட்டில் இருப்பதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தனர். பசில் ராஜபக்ஷவின் மனைவியின் சகோதரியான புண்ய காந்தி என்பவரின் பெயரில், […]
The post பசிலுக்கு எதிரான காணி வழக்கு – நீதிமன்றின் உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பசிலுக்கு எதிரான காணி வழக்கு – நீதிமன்றின் உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.