அகில இலங்கை இளங்கோ கழகம் நடத்திய புலமை ஒலி இளங்கோ விழா!
10 view
அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்தும் புலமை ஒலி இளங்கோ விழா இன்று பிற்பகல் 4:00 மணியளவில் துன்னாலை அல்லையம்பதி வடிவேலர் மணி மண்டபத்தில் சதாவதானி தாத்தா கந்தமுருகேசனார் அரங்கில் இன்றைய அரங்க தலைவராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகவியல் துறை முதுநிலை விரிவுரையாளர் ராஜேஸ்கண்ணா தலமையில் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமானது. இதில் மங்கல சுடர்களை சுகுமாரன் அன்புமதி தம்பதிகள், மற்றும் விஸ்வப் பிரம்மசிறி கோபாலகிருஸ்ணன் காயத்திரி ஆகியோர் ஏற்றினர். தொடர்ந்து ஆசி உரையினை கவிதாசிரோமணி சிவகச்தி சிறி […]
The post அகில இலங்கை இளங்கோ கழகம் நடத்திய புலமை ஒலி இளங்கோ விழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அகில இலங்கை இளங்கோ கழகம் நடத்திய புலமை ஒலி இளங்கோ விழா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.