நீதிமன்றத்துக்கு சமுகமளிக்காமல் வழக்கு விசாரணைகளில் பங்குபற்றலாம்; அமைச்சர் அறிவிப்பு
11 view
உயிரச்சுறுத்தல் அபாய நிலையில் உள்ளவர்கள் நீதிமன்றத்துக்கு சமுகமளிக்காமல் சிறைச்சாலையில் இருந்தவாறு நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் பங்குபற்ற முடியும். அதேபோல் வெளிநாடுகளில் உள்ளவர்கள் ஏதேனும் வழக்கு விசாரணைகளுக்காக இனி இலங்கைக்கு வருகைதர வேண்டிய அவசியமில்லை. தூதுவராலயத்தின் ஊடாக சாட்சியமளிக்க முடியும். குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை சட்டமூலம் ஊடாக இதற்கான வசதிகள் வெகுவிரைவில் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு […]
The post நீதிமன்றத்துக்கு சமுகமளிக்காமல் வழக்கு விசாரணைகளில் பங்குபற்றலாம்; அமைச்சர் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீதிமன்றத்துக்கு சமுகமளிக்காமல் வழக்கு விசாரணைகளில் பங்குபற்றலாம்; அமைச்சர் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.