தமிழ் – சிங்கள மொழி கற்கை குறித்து பாடசாலைகளில் கட்டாயமாக்கப்படவுள்ள நடைமுறை!
33 view
ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான சிங்கள மாணவர்கள் தமிழை இரண்டாவது மொழியாகவும், தமிழ் மாணவர்கள் சிங்களத்தை இரண்டாவது மொழியாகவும் கற்ற வேண்டியது கட்டாயமாக்கப்படவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இன்றையதினம் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக கற்க வேண்டும். அதேவேளை, ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் […]
The post தமிழ் – சிங்கள மொழி கற்கை குறித்து பாடசாலைகளில் கட்டாயமாக்கப்படவுள்ள நடைமுறை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் – சிங்கள மொழி கற்கை குறித்து பாடசாலைகளில் கட்டாயமாக்கப்படவுள்ள நடைமுறை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.