இலங்கை வரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்..!
8 view
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் எதிர்வரும் ஜூன்24ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது அவர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியிலேயே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘போர் முடிவடைந்த பிறகு புதிய அத்தியாயத்தை நோக்கி பயணிப்பதற்குரிய யோசனையை நாம் முன்வைத்தோம். வடக்கு, கிழக்கை கட்டியெழுப்புவதற்குரிய செயலணி யோசனையும் முன்வைக்கப்பட்டது. அவை […]
The post இலங்கை வரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை வரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.