தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்;ரி.ஐ.டியினர் விசாரணை..!
8 view
கொழும்பு ஹெவ்லொக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலிருந்து தங்கமுலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் (TID) ஒப்படைக்கப்பட்டுள்ளன. நேற்றையதினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது காவல்துறை செய்தித் தொடர்பாளர் SSP புத்திக மனதுங்க இதனை தெரிவித்தார். சம்பவத்தின் பின்னணி கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்திற்கு பை ஒன்றில் துப்பாக்கியுடன் உள்ளே நுழைய முயன்ற இரு பெண்கள், கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். அதன்படி அந்த பெண்ணின் […]
The post தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்;ரி.ஐ.டியினர் விசாரணை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்;ரி.ஐ.டியினர் விசாரணை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.