வடக்கில் கலைத்துறையை மேம்படுத்துவதற்கு தென்னிந்திய கலைஞர்களின் ஒத்துழைப்பு அவசியம்- அமைச்சர் சந்திரசேகர் கோரிக்கை..!
56 view
வடக்கில் கலைத்துறையை மேம்படுத்துவதற்கு இந்திய குறிப்பாக தென்னிந்திய கலைஞர்கள் முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவரது துணைவி மீனாட்சி நாராயணன் ஆகியோர் இன்று நாடாளுமன்றத்துக்கு வருகை தந்து, நாடாளுமன்ற வளாகத்திலுள்ள அலுவலகத்தில் அமைச்சரை சந்தித்தனர். அமைச்சர்களான ஹர்ஷன நாணயக்கார, சரோஜா போல்ராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன் மற்றும் ரஜீவன் ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். இதன்போது இலங்கையின் கலைத்துறைக்கு […]
The post வடக்கில் கலைத்துறையை மேம்படுத்துவதற்கு தென்னிந்திய கலைஞர்களின் ஒத்துழைப்பு அவசியம்- அமைச்சர் சந்திரசேகர் கோரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் கலைத்துறையை மேம்படுத்துவதற்கு தென்னிந்திய கலைஞர்களின் ஒத்துழைப்பு அவசியம்- அமைச்சர் சந்திரசேகர் கோரிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.