திருமலை முத்துநகர் பகுதியில் 25 பேர் துறைமுக அதிகார சபை காணியிலிருந்து வெளியேற்றம்..!
6 view
திருகோணமலை – முத்துநகர் பகுதியில் இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 25 பேருக்கு பிஸ்கால் சமர்ப்பிக்கப்பட்டு வெளியேற்றும் நடவடிக்கை இன்று (22) இடம்பெற்றது. திருகோணமலை உப்புவெளி கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட முத்துநகர் கிராம சேவகர் பிரிவில் உள்ள தகரவெட்டுவான் விவசாய சம்மேளனத்தின் கீழ் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த விவசாயிகள் 25 பேரை வெளியேற்றும் நடவடிக்கை திருகோணமலை நீதவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைய நீதிமன்ற பதிவாளரினால் முன்னெடுக்கப்பட்டது. இலங்கைத் துறைமுக அதிகார […]
The post திருமலை முத்துநகர் பகுதியில் 25 பேர் துறைமுக அதிகார சபை காணியிலிருந்து வெளியேற்றம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலை முத்துநகர் பகுதியில் 25 பேர் துறைமுக அதிகார சபை காணியிலிருந்து வெளியேற்றம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.