ஆட்சியமைக்குமாறு சவால்விடுத்த அரசாங்கமே தற்போது ஓலக்குரல் எழுப்புகிறது
5 view
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முடிந்தால் ஒரு சபையில் ஆட்சியமைத்துக்காட்டுமாறு அரசாங்கமே எமக்கு சவால் விடுத்தது. அந்த சவாலை ஏற்றுக்கொண்டு செயற்படும்போது தற்போது அரசாங்கம் ஓலக்குரல் எழுப்பி வருகிறது என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
The post ஆட்சியமைக்குமாறு சவால்விடுத்த அரசாங்கமே தற்போது ஓலக்குரல் எழுப்புகிறது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆட்சியமைக்குமாறு சவால்விடுத்த அரசாங்கமே தற்போது ஓலக்குரல் எழுப்புகிறது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.