பாதாள உலக குழுக்களின் பின்னணியில் அரசியல்வாதிகள்
7 view
நாட்டில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தினமும் ஏதாவதொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான செய்திகளே வந்தவண்ணமுள்ளன. நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த 8 மாதங்களில் நாட்டில் 79 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் இவற்றில் 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
The post பாதாள உலக குழுக்களின் பின்னணியில் அரசியல்வாதிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாதாள உலக குழுக்களின் பின்னணியில் அரசியல்வாதிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.