மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம்: ஒருவர் கைது..!
7 view
பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பதுளை, ஹிகுருகமுவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. பதுளை-மஹியங்கனை வீதியில் 10,510 மில்லிகிராம் ஹெரோயின் எடுத்துச் சென்ற முச்சக்கர வண்டியின் சாரதி, நேற்றையதினம்(21) கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது என பதுளை பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வு பணியகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பதுளையில் பிரபல தமிழ் பாடசாலை […]
The post மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம்: ஒருவர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம்: ஒருவர் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.