நினைவேந்தல்களை மக்கள் மயப்படுத்த வேண்டும்- யோதிலிங்கம் வலியுறுத்து..!
25 view
நினைவேந்தல்கள் மக்கள் மயப்படுத்தப்படவேண்டும் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநருமான சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 16 வது நினைவேந்தல் வாரம் தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் அனுஸ்டிக்கப்பட்டிருந்தன. 18ஆம் திகதி அன்று ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்காலில் வழமை போன்று நினைவேந்தல் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. நினைவேந்தல் வாரத்தில் ஆங்காங்கே பல இடங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. சிறியளவில் அரிசியையிட்டு […]
The post நினைவேந்தல்களை மக்கள் மயப்படுத்த வேண்டும்- யோதிலிங்கம் வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நினைவேந்தல்களை மக்கள் மயப்படுத்த வேண்டும்- யோதிலிங்கம் வலியுறுத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.