சுயேட்சை குழுக்களை ஏளனப்படுத்திய அநுர அரசு இன்று அவற்றின் கால்களில் விழுகின்றது..! லசந்த அழகியவண்ண குற்றச்சாட்டு
7 view
எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு பொதுஜன ஐக்கிய முன்னணியாக நாம் எமது ஒத்துழைப்பினை வழங்குவோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று இரவு நடைபெற்ற விசேட சந்திப்பொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஏனைய கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பொதுஜன பெரமுனவுடன் பிரத்தியேகமாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இது குறித்த […]
The post சுயேட்சை குழுக்களை ஏளனப்படுத்திய அநுர அரசு இன்று அவற்றின் கால்களில் விழுகின்றது..! லசந்த அழகியவண்ண குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுயேட்சை குழுக்களை ஏளனப்படுத்திய அநுர அரசு இன்று அவற்றின் கால்களில் விழுகின்றது..! லசந்த அழகியவண்ண குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.