மின் கட்டண திருத்தம்; நாளை முதல் பொதுமக்களின் கருத்து கோரல் ஆரம்பம்
5 view
இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கோரும் நடவடிக்கை நாளை (23) முதல் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 3 ஆம் திகதி வரை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்தார். இருப்பினும், சமீபத்தில் […]
The post மின் கட்டண திருத்தம்; நாளை முதல் பொதுமக்களின் கருத்து கோரல் ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின் கட்டண திருத்தம்; நாளை முதல் பொதுமக்களின் கருத்து கோரல் ஆரம்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.