வவுனியாவில் சடலத்துடன் போராடிய மக்கள் – நடந்தது என்ன?
6 view
வவுனியா கண்ணாடிக்கணேசபுரம் கிராமத்தில் யானையின் அட்டகாசத்தினை கட்டுப்படுத்த கோரியும் யானை தாக்கி உயிரிழந்தவருக்கு நீதி கோரியும் அப்பகுதி மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (21.05) மதியம் முன்னெடுக்கப்பட்டது வவுனியா கண்னாட்டி கணேசபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நேற்றுமுன்தினம் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு அவரின் வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்கு சென்ற பொழுது வீதிக்கரையில் நின்ற காட்டு யானை அவரை தாக்கியுள்ளதுடன் சம்பவத்தில் 63 வயதுடைய சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் இறுதிக்கிரியை […]
The post வவுனியாவில் சடலத்துடன் போராடிய மக்கள் – நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் சடலத்துடன் போராடிய மக்கள் – நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.