அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை காக்க வைக்காது அலுவலர்களின் ஒழுக்கம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் – வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு
16 view
பல திணைக்களங்களுக்கு அலுவலர்கள் காலை 9 மணிக்குத்தான் வருகின்றார்கள். காலை 8.30 மணிக்கு முன்னர் அலுவலகம் ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. திணைக்களத் தலைவர்கள், அலுவலர்களின் ஒழுக்கம் – கட்டுப்பாடு தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும். அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை காக்க வைக்காதீர்கள் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் திணைக்களத் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். வடக்கு மாகாண ஆளுநருக்கும், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கும் இடையிலான மாதாந்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று […]
The post அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை காக்க வைக்காது அலுவலர்களின் ஒழுக்கம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் – வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை காக்க வைக்காது அலுவலர்களின் ஒழுக்கம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் – வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.