இனப்படுகொலையை அங்கீகரிக்கவும் மேலும் தடைகளை விதிக்கவும் கோரி பிரித்தானிய பிரதமருக்கு மனு கையளிப்பு
6 view
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு, தமிழ் இனப்படுகொலையை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கக் கோரியும், ஏனைய யுத்த குற்றவாளிகள் மீதும் தடையை விதிக்கவும், நீதியை நிலைநிறுத்த நடவடிக்கைகள் எடுக்கவும வலியுறுத்தி மனுவொன்று இன்றையதினம் கையளிக்கப்பட்டது. இந்த மனுவை சமர்ப்பிக்கும் செயற்பாடனது, இனப்படுகொலை தடுப்பு மற்றும் தண்டிப்புக்கான சர்வசே மையத்தினால் (International Centre for Prevention and Prosecution of Genocide – ICPPG) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறிலங்கா இராணுவத்தின் திட்டமிட்ட […]
The post இனப்படுகொலையை அங்கீகரிக்கவும் மேலும் தடைகளை விதிக்கவும் கோரி பிரித்தானிய பிரதமருக்கு மனு கையளிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இனப்படுகொலையை அங்கீகரிக்கவும் மேலும் தடைகளை விதிக்கவும் கோரி பிரித்தானிய பிரதமருக்கு மனு கையளிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.