சர்வதேச தரப்படுத்தப்பட்ட ஓட்டுநர் உரிம வடிவங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
6 view
இலங்கைப் பிரஜைகள் தமது சாரதி அனுமதிப்பத்திரங்களை வெளிநாடுகளில், குறிப்பாக இத்தாலி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தும் போது எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (20) நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் கௌரவ அருண் ஹேமச்சந்திர மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கௌரவ பிரசன்ன குணசேன ஆகியோர் பங்கேற்றிருந்தனர். மேலும், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, வெளிவிவகார அமைச்சின் […]
The post சர்வதேச தரப்படுத்தப்பட்ட ஓட்டுநர் உரிம வடிவங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சர்வதேச தரப்படுத்தப்பட்ட ஓட்டுநர் உரிம வடிவங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.